Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

சினிமா

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்!

Ethirneechal Marimuthu Faced Legal Complaint

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து(57) இன்று காலை டப்பிங் முடித்து வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார்.

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சீரியலில் அவர் பேசும் வசனங்கள் சமூல வலைதளங்களில் பயங்கர வைரலானது.

Advertisement. Scroll to continue reading.

மாரிமுத்து தமிழில் “கண்ணும் கண்ணும்”, “புலிவால்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். “பரியேறும் பெருமாள்”, “விக்ரம்”, “ஜெயிலர்” உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.

மாரிமுத்துவின் இறப்பு சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் இறப்புக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy three = eighty

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: