சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர்...
தமிழ்நாடு மீனவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலையின் போது...
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக...
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி...
தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் மட்டும் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். கடந்த கல்வியாண்டில்...
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின்...
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலாவுக்காக மதுரைக்கு வந்த பயணிகளின் தனியார் ரயில் பெட்டி, கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள்...
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 28) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு...
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,...
மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....
பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளில் பெயர்...