தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு வீதம் ரூ.1000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும்...
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 12) கொண்டாடப்பட உள்ளதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தும் அதே போன்று சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்தும் சென்று கொண்டிருந்தது....
பொதுவாக மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் நவம்பர் 12ம் தேதி தீபாவளியையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் பேருந்து, ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக தமிழக போக்குவரத்து துறை கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
ஆனால், பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் விமான சேவையை தேர்வு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் சுமார் 70.50 அடி கொள்ளளவு உள்ள வைகை அணை நீர்மட்டம் முழுவதுமாக நிரம்பி உள்ளன. இதனால் வைகை அணையில் இருந்து 4,271 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல...
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் (நவம்பர் 8) ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், இந்த புதிய வாகன வரி உயர்வு நேற்று (நவம்பர் 9) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, 3 டன் சரக்கு லாரிக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 எனவும்,...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக மக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க ஜவுளி உள்ளிட்ட கடைகளுக்கு படையெடுக்க தொடங்குவர்.
இதனால் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தீபாவளி கூட்ட நெரிசலை...