சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர்...
தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூசம்.. 27 நட்சத்திர...
சமீபகாலமாக தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த எதிர்பாராத மழையால் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த...
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. இந்த வகையில் நாளை மறுநாள் (பிப்ரவரி 06) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை பகுதிகள் குறித்த விவரங்கள் தொகுப்பாக கீழே...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா இன்று (பிப்.4) நடைபெறுகிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் அம்மனும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி காலையில் 2 சுற்றுகளும், இரவு 8 மணிக்கு 1 சுற்றும்...
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இரண்டு மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து அரசாணையை பிறப்பித்துள்ளார். இதில்,”சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராகவும், ராணிப்பேட்டை ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர்...
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்....
கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாகை,...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பாஜகவுடனான முடிவு யாருக்கு என தெரியாததால் காலதாமதம் ஆனதாக...
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையில் இருந்து சுமார் 340 கிலோ...