சென்னையில் இன்று (செப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கும்...
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமியன்று அன்று கிரிவலம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இன்று (செப்.29) திருவண்ணாமலை மாவட்டத்தில் பௌர்ணமி கிரிவலம் நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி வரை அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்...
டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்வது குறித்து அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்ணாடி மது பாட்டில்களால் வன விலங்குகளுக்கும்,...
தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இணையதளத்தில் தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக...
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. அதிகாலையிலேயே சந்தை தொடங்கியதையடுத்து, ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி உள்ளிட்ட பல...
பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 25% வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கான நிதியை ஆருத்ரா நிறுவனம் திரட்டிருந்தது. ஆனால் சொன்ன படி மக்களுக்கு வட்டியை கொடுக்காததால், அந்நிறுவனத்தின் மீது மக்கள் புகார்...
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2க்கு பதிலாக 10 நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின்...
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பேருந்தைக் காட்டிலும் குறைவான கட்டணம் மற்றும் விரைவான பயணம் என்பதால் அதிக அளவிலான பள்ளி...
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம்...
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் சாதித்து காட்டி வருகின்றனர். அந்த வகையில் சாலை போக்குவரத்து துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஷர்மிளா என்ற இளம்...
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த கல்கொத்தனூர்...