பகல் 1 மணி நிலவரப்படி: தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவு..!

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 44.08 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

 
 
 
Exit mobile version