
தமிழ்நாடு வழக்குத் துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 22.02.2021.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 16
மேலாண்மை: தமிழ்நாடு வழக்குத் துறை
கல்வி தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி
அரசு தலைமை வழக்குரைஞா், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 10.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 22.02.2021
Official PDF Notification – https://drive.google.com/file/d/1cxCb7jbKG5kfLhuj9SQcQ4bGBl0eIlwU/view?usp=sharing
Apply Form – https://drive.google.com/file/d/1cxCb7jbKG5kfLhuj9SQcQ4bGBl0eIlwU/view?usp=sharing