
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில், நிரப்பப்படவுள்ள எழுத்தர், உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 185
பணியின் தன்மை: உதவியாளர் – 72
சம்பளம்: ரூ.2410 + 4049
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியின் தன்மை: பட்டியல் எழுத்தர் – 62
சம்பளம்: 2359 + 4049
கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் தன்மை : காவலர் -51
சம்பளம்: 2359 + 4049
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 15.02.2021
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.