மகரம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். சமூக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்பித்தல் பணியில் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கல்கள் குறையும் நாள்.
