Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

ஆன்மீகம்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. இன்று ஒரு லட்சம் பேர் தரிசனம்..!

sabarimala temple

கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று திங்கள்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கூடுதல் ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதிகாரிகளுடன் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

Advertisement. Scroll to continue reading.

மறுபுறம், தரிசன நேரத்தை ஒரு மணிநேரம் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோயில் அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

sabarimala 1670798131

திங்கள்கிழமை இன்று சபரிமலையில் தரிசனத்திற்காக 1,07,260 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement. Scroll to continue reading.

இந்த சீசனில் இதுதான் அதிகபட்சம்.. ஆனால் லட்சத்தை கடந்தது இது இரண்டாவது முறை. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரால் திணறியதாக தெரிகிறது.

sabarimala 1

இருப்பினும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement. Scroll to continue reading.

குறிப்பாக பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் குழுக்களாக அனுமதிக்கப்படுகின்றனர் என்றார். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, காட்டுப்பாதை வழியாக பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Advertisement. Scroll to continue reading.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 84 = ninety four

You May Also Like

ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, வேலைகள் சீராக நடக்க வேண்டும் என்றால் முதலில் குடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவைச் சிறப்பாகச் செரிப்பதற்கும், உடலால் ஊட்டச்சத்துக்களை...

தமிழ்நாடு

தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,Advertisement. Scroll...

இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...

தமிழ்நாடு

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக...

Advertisement
       
error: