தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (10ம் தேதி) தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2 பேர் தேர்வில் முறைகேடு செய்து பிடிபட்டனர் என தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh