Friday, January 24, 2025

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய கடற்படையில் பல்வேறு வேலைவாய்ப்பு!!

- Advertisement -

இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் மொத்தம் 741 பணியிடங்களை நிரப்ப உள்ளது.

- Advertisement -

குரூப்-பி :

  • பொறுப்பாளர் (வெடிமருந்து பட்டறை): 01
  • பொறுப்பாளர் (தொழிற்சாலை): 10
  • சார்ஜ்மேன் (மெக்கானிக்): 18
  • அறிவியல் உதவியாளர்: 04

குரூப்-சி :

  • வரைவாளர் (கட்டுமானம்): 02
  • தீயணைப்பு வீரர்: 444
  • தீயணைப்பு இயந்திர டிரைவர்: 58
  • துணை வர்த்தகர்கள்: 161
  • பூச்சி கட்டுப்பாடு பணியாளர்: 18
  • சமையல்காரர்: 09
  • MTS: 16

இந்த பணிக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 18 முதல் 63 ஆயிரம் வரை, சில பதவிகளுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – கிளிக் செய்யவும் 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!